Tuesday, February 25, 2020

நாகர்கோவிலில் கொரோனா பீதி - மருத்துவர்கள் விளக்கம்

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் Corona வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது, இது குறித்து அங்குள்ள மருத்துவர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டோம் அப்போது அவர் "கோரோனா நெகடிவ் என்றும் நோயாளி யை டிஸ்சார்ஜ் செய்து விட்டதாகவும் பயப்பட எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்"

மக்கள் பீதி அடைய வேண்டாம் !
தலைமை மருத்துவர் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்


No comments:

Post a Comment

Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...